முகப்பு |
அது வரல் அன்மையோ |
248. நெய்தல் |
அது வரல் அன்மையோ அரிதே; அவன் மார்பு |
||
உறுக என்ற நாளே குறுகி, |
||
ஈங்கு ஆகின்றே-தோழி!-கானல் |
||
ஆடு அரை புதையக் கோடை இட்ட |
||
அடும்பு இவர் மணற் கோடு ஊர, நெடும் பனை |
||
குறிய ஆகும் துறைவனைப் |
||
பெரிய கூறி யாய் அறிந்தனளே. |
உரை | |
வரைவு நீட்டித்தவழி, ஆற்றாளாகிய கிழத்தியைத் தோழி ஆற்றுவித்தது. - உலோச்சன் |