முகப்பு |
அம்ம வாழி தோழி அன்னைக்கு |
361. குறிஞ்சி |
அம்ம வாழி, தோழி!-அன்னைக்கு |
||
உயர்நிலை உலகமும் சிறிதால்-அவர் மலை |
||
மாலைப் பெய்த மணம் கமழ் உந்தியொடு |
||
காலை வந்த முழுமுதற் காந்தள் |
||
மெல் இலை குழைய முயங்கலும், |
||
இல் உய்த்து நடுதலும், கடியாதோளே. |
உரை | |
வரைவு மலிந்தவழித் தோழி, 'நன்கு ஆற்றினாய்!' என்றாட்குக் கிழத்தி சொல்லியது.- கபிலர் |