முகப்பு |
அம்ம வாழி தோழி நம்மொடு |
134. குறிஞ்சி |
அம்ம வாழி-தோழி!-நம்மொடு |
||
பிரிவு இன்று ஆயின் நன்றுமன் தில்ல- |
||
குறும் பொறைத் தடைஇய நெடுந் தாள் வேங்கைப் |
||
பூவுடை அலங்கு சினை புலம்பத் தாக்கிக் |
||
கல் பொருது இரங்கும் கதழ் வீழ் அருவி, |
||
நிலம் கொள் பாம்பின், இழிதரும் |
||
விலங்கு மலை நாடனொடு கலந்த நட்பே. |
உரை | |
வரைவிடை ஆற்றாளாகிய தலைமகள் ஆற்றுவிக்கும் தோழிக்குச் சொல்லியது.- கோவேங்கைப் பெருங்கதவன் |