முகப்பு |
அருவி வேங்கைப் |
96. குறிஞ்சி |
'அருவி வேங்கைப் பெரு மலை நாடற்கு |
||
யான் எவன் செய்கோ?' என்றி; யான் அது |
||
நகை என உணரேன்ஆயின், |
||
என் ஆகுவைகொல்?-நன்னுதல்! நீயே, |
உரை | |
தலைமகனை இயற்பழித்துத் தெருட்டும் தோழிக்குத் தலைமகள் இயற்படச் சொல்லியது- அள்ளூர் நன்முல்லை |