முகப்பு |
அவ் விளிம்பு உரீஇய |
297. குறிஞ்சி |
'அவ் விளிம்பு உரீஇய கொடுஞ் சிலை மறவர் |
||
வை வார் வாளி விறற் பகை பேணார், |
||
மாறு நின்று எதிர்ந்த ஆறுசெல் வம்பலர் |
||
உவல் இடு பதுக்கை ஊரின் தோன்றும் |
||
கல் உயர் நனந் தலை, நல்ல கூறி, |
||
புணர்ந்து உடன் போதல் பொருள்' என, |
||
உணர்ந்தேன்மன்ற, அவர் உணரா ஊங்கே. |
உரை | |
தோழி வரைவு மலிந்தது. - காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணன். |