முகப்பு |
அன்னாய் இவன்ஓர் |
33. மருதம் |
அன்னாய்! இவன் ஓர் இள மாணாக்கன்; |
||
தன் ஊர் மன்றத்து என்னன்கொல்லோ? |
||
இரந்தூண் நிரம்பா மேனியொடு |
||
விருந்தின் ஊரும் பெருஞ் செம்மலனே. |
உரை | |
வாயிலாகப் புக்க பாணன் கேட்ப, தோழியை நோக்கி, தலைமகள் வாயில் நேர்வாள் கூறியது. - படுமரத்து மோசிகீரன் |