முகப்பு |
இலங்கு வளை நெகிழச் |
125.நெய்தல் |
இலங்கு வளை நெகிழச் சாஅய், யானே, |
||
உளெனே வாழி-தோழி!-சாரல் |
||
தழை அணி அல்குல் மகளிருள்ளும் |
||
விழவு மேம்பட்ட என் நலனே, பழ விறல் |
||
பறை வலம் தப்பிய பைதல் நாரை |
||
திரை தோய் வாங்கு சினை இருக்கும் |
||
தண்ணம் துறைவனொடு, கண்மாறின்றே, |
உரை | |
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள், தோழிக்குக் கூறுவாளாய், தலைவன் சிறைப்புறமாகச் சொல்லியது. - அம்மூவன். |