முகப்பு |
ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு |
63. பாலை |
'ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்' எனச் |
||
செய் வினை கைம்மிக எண்ணுதி; அவ் வினைக்கு |
||
அம் மா அரிவையும் வருமோ? |
||
எம்மை உய்த்தியோ? உரைத்திசின்- நெஞ்சே! |
உரை | |
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. - உகாய்க்குடி கிழார் |