முகப்பு |
உடுத்தும் தொடுத்தும் |
295. நெய்தல் |
உடுத்தும், தொடுத்தும், பூண்டும், செரீஇயும், |
||
தழை அணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி, |
||
விழவொடு வருதி, நீயே; இஃதோ |
||
ஓர் ஆன் வல்சிச் சீர் இல் வாழ்க்கை |
||
பெரு நலக் குறுமகள் வந்தென, |
||
இனி விழவு ஆயிற்று என்னும், இவ் ஊரே. |
உரை | |
வாயில் வேண்டிச் சென்ற கிழவற்குத் தோழி உரைத்தது. - தூங்கலோரி |