முகப்பு |
உள்ளது சிதைப்போர் |
283. பாலை |
'உள்ளது சிதைப்போர்' உளர் எனப்படாஅர்; |
||
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு' எனச் |
||
சொல்லிய வன்மை தெளியக் காட்டிச் |
||
சென்றனர் வாழி-தோழி-என்றும் |
||
கூற்றத்தன்ன கொலை வேல் மறவர் |
||
ஆற்று இருந்து அல்கி, வழங்குநர்ச் செகுத்த |
||
படு முடைப் பருந்து பார்த்திருக்கும் |
||
நெடு மூதிடைய நீர் இல் ஆறே. |
உரை | |
தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழி. 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்கு, 'அவர் பிரிய ஆற்றேனாயினேனல்லேன்; அவர் போன கானத்துத் தன்மை நினைந்து வேறுபட்டேன்'. என்று, கிழத்தி சொல் |