முகப்பு |
உள்ளார் கொல்லோ...உள்ளியும் |
232. பாலை |
உள்ளார்கொல்லோ?-தோழி!-உள்ளியும், |
||
வாய்ப் புணர்வு இன்மையின் வாரார்கொல்லோ?- |
||
மரற்புகா அருந்திய மா எருத்து இரலை, |
||
உரற்கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய |
||
யாஅ வரி நிழல், துஞ்சும் |
||
மா இருஞ் சோலை மலை இறந்தோரே. |
உரை | |
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - ஊண்பித்தை |