முகப்பு |
உறைபதி அன்று |
145. குறிஞ்சி |
உறை பதி அன்று, இத் துறை கெழு சிறுகுடி- |
||
கானல்அம் சேர்ப்பன் கொடுமை எற்றி, |
||
ஆனாத் துயரமொடு வருந்தி, பானாள் |
||
துஞ்சாது உறைநரொடு உசாவாத் |
||
துயில் கண் மாக்களொடு நெட்டிரா உடைத்தே. |
உரை | |
வரைவிடை ஆற்றாது தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கொல்லன் அழிசி |