முகப்பு |
ஊர்க்கும் அணித்தே, |
113. மருதம் |
ஊர்க்கும் அணித்தே, பொய்கை; பொய்கைக்குச் |
||
சேய்த்தும் அன்றே, சிறு கான்யாறே: |
||
இரை தேர் வெண் குருகு அல்லது யாவதும் |
||
துன்னல் போகின்றால், பொழிலே; யாம் எம் |
||
கூழைக்கு எருமணம் கொணர்கம் சேறும்; |
||
ஆண்டும் வருகுவள் பெரும் பேதையே. |
உரை | |
பகற்குறி நேர்ந்த தலைமகற்குக் குறிப்பினால் குறியிடம் பெயர்த்துச் சொல்லியது.- மாதீர்த்தன் |