முகப்பு |
எலுவ சிறாஅர் |
129. குறிஞ்சி |
எலுவ! சிறாஅர் ஏமுறு நண்ப! |
||
புலவர் தோழ! கேளாய் அத்தை; |
||
மாக் கடல் நடுவண் எண் நாள் பக்கத்துப் |
||
பசு வெண் திங்கள் தோன்றியாங்குக் |
||
கதுப்பு அயல் விளங்கும் சிறுநுதல் |
||
புதுக் கோள் யானையின் பிணித்தற்றால் எம்மே. |
உரை | |
தலைமகன் பாங்கற்கு உரைத்தது. - கோப்பெருஞ்சோழன் |