முகப்பு |
எழுதரு மதியம் |
315. குறிஞ்சி |
எழுதரு மதியம் கடல் கண்டாஅங்கு |
||
ஒழுகு வெள் அருவி ஓங்கு மலைநாடன் |
||
ஞாயிறு அனையன்-தோழி!- |
||
நெருஞ்சி அனைய என் பெரும் பணைத்தோளே. |
உரை | |
வரைவிடை, 'வேறுபடுகின்றாய்' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- மதுரை வேளாதத்தன் |