முகப்பு |
ஒடுங்கு ஈர்ஓதி |
70. குறிஞ்சி |
ஒடுங்கு ஈர் ஓதி ஒள் நுதற் குறுமகள் |
||
நறுந் தண் நீரள்; ஆர் அணங்கினளே; |
||
இனையள் என்று அவட் புனை அளவு அறியேன்; |
||
சில மெல்லியவே கிளவி; |
||
அனை மெல்லியல் யான் முயங்குங்காலே. |
உரை | |
புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - ஓரம்போகியார் |