முகப்பு |
வங்காக் கடந்த |
151. பாலை |
வங்காக் கடந்த செங் கால் பேடை |
||
எழால் உற வீழ்ந்தென, கணவற் காணாது, |
||
குழல் இசைக் குரல குறும் பல அகவும் |
||
குன்று உறு சிறு நெறி அரிய என்னாது, |
||
'மறப்பு அருங் காதலி ஒழிய |
||
இறப்பல்' என்பது, ஈண்டு இளமைக்கு முடிவே. | உரை | |
பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - தூங்கலோரி |