முகப்பு |
வேட்டச் செந் நாய் |
56. பாலை |
வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில் |
||
குளவி மொய்த்த அழுகற் சில் நீர் |
||
வளையுடைக் கையள், எம்மொடு உணீஇயர், |
||
வருகதில் அம்ம, தானே; |
||
அளியளோ அளியள், என் நெஞ்சு அமர்ந்தோளே! | உரை | |
தலைமகன் கொண்டுதலைப் பிரிதலை மறுத்துத் தானே போகின்றவழி,இடைச்சுரத்தின் பொல்லாங்கு கண்டு, கூறியது. - சிறைக்குடி ஆந்தையார் |