முகப்பு |
காண் இனி வாழி தோழி |
171. மருதம் |
காண் இனி வாழி-தோழி-யாணர்க் |
||
கடும்புனல் அடைகரை நெடுங் கயத்து இட்ட |
||
மீன் வலை மாப் பட்டாஅங்கு, |
||
இது மற்று-எவனோ, நொதுமலர் தலையே? |
உரை | |
வரைவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.- பூங்கணுத்திரையார் |