முகப்பு |
காமம் ஒழிவது ஆயினும் |
42. குறிஞ்சி |
காமம் ஒழிவதுஆயினும்-யாமத்துக் |
||
கருவி மா மழை வீழ்ந்தென, அருவி |
||
விடரகத்து இயம்பும் நாட!- எம் |
||
தொடர்பும் தேயுமோ, நின்வயினானே? |
உரை | |
இரவுக்குறி வேண்டிய கிழவற்குத் தோழி நேர்ந்த வாய்ப்பாட்டான் மறுத்தது - கபிலர் |