முகப்பு |
காமம் கடையின் |
340. நெய்தல் |
காமம் கடையின் காதலர்ப் படர்ந்து, |
||
நாம் அவர்ப் புலம்பின், நம்மோடு ஆகி, |
||
ஒரு பாற் படுதல் செல்லாது, ஆயிடை, |
||
அழுவம் நின்ற அலர் வேர்க் கண்டல் |
||
கழி பெயர் மருங்கின் ஒல்கி, ஓதம் |
||
பெயர்தரப் பெயர்தந்தாங்கு, |
||
வருந்தும்-தோழி!-அவர் இருந்த என் நெஞ்சே. |
உரை | |
இரவுக்குறி உணர்த்திய தோழிக்குக் கிழத்தி மறுத்தது. - அம்மூவன் |