முகப்பு |
கேளிர் வாழியோ |
280. குறிஞ்சி |
கேளிர்! வாழியோ, கேளிர்! நாளும் என் |
||
நெஞ்சு பிணிக் கொண்ட அம் சில் ஓதிப் |
||
பெருந் தோட் குறுமகள் சிறு மெல் ஆகம் |
||
ஒரு நாள் புணரப் புணரின், |
||
அரை நாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே. |
உரை | |
கழற்றெதிர்மறை -நக்கீரர் |