முகப்பு |
பல் ஆநெடு நெறிக்கு |
64. முல்லை |
பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்தென, |
||
புன் தலை மன்றம் நோக்கி, மாலை |
||
மடக் கண் குழவி அலம்வந்தன்ன |
||
நோயேம் ஆகுதல் அறிந்தும், |
||
சேயர்-தோழி!-சேய் நாட்டோரே. | உரை | |
பிரிவிடை ஆற்றாமை கண்டு, 'வருவர்' எனச் சொல்லிய தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - கருவூர்க் கதப்பிள்ளை |