முகப்பு |
பனைத்தலைக் கருக்குடை |
372. குறிஞ்சி |
பனைத் தலைக்-கருக்கு உடை நெடு மடல் குருத்தொடு மாய, |
||
கடு வளி தொகுத்த நெடு வெண் குப்பைக் |
||
கணம் கொள் சிமைய உணங்கும் கானல், |
||
ஆழி தலைவீசிய அயிர்ச் சேற்று அருவிக் |
||
கூழை பெய் எக்கர்க் குழீஇய பதுக்கை |
||
புலர் பதம் கொள்ளா அளவை, |
||
அலர் எழுந்தன்று, இவ் அழுங்கல் ஊரே. | உரை | |
இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற தலைமகன் கேட்ப, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - விற்றூற்று மூதெயினனார் |