முகப்பு |
பெரு நன்று ஆற்றின் |
115. குறிஞ்சி |
பெரு நன்று ஆற்றின், பேணாரும் உளரே? |
||
ஒரு நன்று உடையள் ஆயினும், புரி மாண்டு, |
||
புலவி தீர அளிமதி-இலை கவர்பு, |
||
ஆடு அமை ஒழுகிய தண் நறுஞ் சாரல், |
||
மென்நடை மரையா துஞ்சும் |
||
நன் மலை நாட!-நின் அலது இலளே. | உரை | |
உடன்போக்கு ஒருப்படுத்து மீளும் தோழி தலைமகற்குக் கூறியது. - கபிலர் |