முகப்பு |
முட்கால் இறவின் |
109. நெய்தல் |
முட் கால் இறவின் முடங்கு புறப் பெருங் கிளை |
||
புணரி இகுதிரை தரூஉம் துறைவன் |
||
புணரிய இருந்த ஞான்றும், |
||
இன்னது மன்னோ, நல் நுதற் கவினே! | உரை | |
தலைவன் சிறைப்புறமாக, தலைவி வேறுபாடுகண்ட புறத்தார் அலர் கூறுகின்றமை தோன்ற, தோழி தலைமகட்குக் கூறுவாளாய்க் கூறியது. - நம்பி குட்டுவன் |