முகப்பு |
மெல்லியலோயே |
368. மருதம் |
மெல்லியலோயே! மெல்லியலோயே! |
||
நல் நாண் நீத்த பழி தீர் மாமை |
||
வன்பின் ஆற்றுதல் அல்லது, செப்பின், |
||
சொல்ல கிற்றா மெல்லியலோயே! |
||
சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே, |
||
நாள் இடைப் படாஅ நளி நீர் நீத்தத்து |
||
இடிகரைப் பெரு மரம் போல, |
||
தீது இல் நிலைமை முயங்குகம் பலவே. | உரை | |
வரைவு மலிந்த தோழிக்குக் கிழத்தி கூறியது. - நக்கீரர் |