முகப்பு |
பாதிரி |
147. பாலை |
வேனிற் பாதிரிக் கூன் மலர் அன்ன |
||
மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை, |
||
நுண் பூண், மடந்தையைத் தந்தோய் போல, |
||
இன் துயில் எடுப்புதி-கனவே!- |
||
எள்ளார் அம்ம, துணைப் பிரிந்தோரே. |
உரை | |
தலைமகன் பிரிந்த இடத்துக் கனாக் கண்டு சொல்லியது. - கோப்பெருஞ்சோழன் |