முகப்பு |
குயில் |
192. பாலை |
'ஈங்கே வருவர், இனையல், அவர்' என, |
||
அழாஅற்கோ இனியே?-நோய் நொந்து உறைவி!- |
||
மின்னின் தூவி இருங் குயில், பொன்னின் |
||
உரை திகழ் கட்டளை கடுப்ப, மாச் சினை |
||
நறுந் தாது கொழுதும் பொழுதும், |
||
வறுங் குரற் கூந்தல் தைவருவேனே. |
உரை | |
பிரிவிடை வற்புறுத்த வன்புறை எதிர் அழிந்து கிழத்தி உரைத்தது.- கச்சிப்பேட்டு நன்னாகையார். |