| 
 
  
 | 1. 
 
 
 
 | இருங்கண் 
 யானையொ டருங்கலந் துறுத்துப் பணிந்துவழி மொழித லல்லது பகைவர்
 வணங்கா ராதல் யாவதோ மற்றே
 உருமுடன்று சிலைத்தலின் விசும்பதிர்ந் தாங்குக்
 |   
 | 5 
 
 
 
 
 | கண்ணதிர்பு 
 முழங்குங் கடுங்குரன் முரசமொடு கால்கிளர்ந் தன்ன வூர்திக் கான்முளை
 எரிநிகழ்ந் தன்ன நிறையருஞ் சீற்றத்து
 நளியிரும் பரப்பின் மாக்கடன் முன்னி
 நீர்துனைந் தன்ன செலவின்
 |   
 | 10 
 | நிலந்திரைப் 
 பன்ன தானையோய் நினக்கே. |  
     [புறத்திரட்டு, 
 பகைவயிற்சேறல், 8; தொல். புறத். 6, இளம். 8;  ந. மேற். அடி, 1: சீவக. 
 339, ந. மேற்.]
 |