3.
|
வந்தனென்
பெரும கண்டனென் செலற்கே
களிறு கலிமான் றேரொடு சுரந்து
நன்கல னீயு நகைசா லிருக்கை
மாரி யென்னாய் பனியென மடியாய் |
5
|
பகைவெம்
மையி னசையா வூக்கலை
வேறுபுலத் திறுத்த விறல்வெந் தானையொடு
மாறா மைந்தர் மாறு நிலை தேய
மைந்துமலி யூக்கத்த கந்துகால் கீழ்ந்து
கடாஅ யானை முழங்கும் |
10
|
இடாஅ
வேணிநின் பாசறை யானே. |
(புறத்திரட்டு,
பாசறை, 8)
|