1
|
|
இருங் கண் யானையொடு அருங் கலம் தெறுத்து,
|
|
பணிந்து,
வழிமொழிதல் அல்லது, பகைவர்
|
|
வணங்கார்
ஆதல் யாவதோ மற்றே-
|
|
உரும்
உடன்று சிலைத்தலின் விசும்பு அதிர்ந்தாங்குக்
|
|
கண்
அதிர்பு முழங்கும் கடுங் குரல் முரசமொடு,
|
5 |
கால்
கிளர்ந்தன்ன ஊர்தி, கால் முளை
|
|
எரி
நிகழ்ந்தன்ன நிறை அருஞ் சீற்றத்து,
|
|
நளி
இரும் பரப்பின் மாக் கடல் முன்னி
|
|
நீர்துனைந்தன்ன
செலவின்,
|
|
நிலம்
திரைப்பன்ன தானையோய்! நினக்கே?
|
10 |
[புறத் திரட்டு, பகைவயிற் சேறல், 8. தொல். புறத்திணை. சூ. 6, இளம்பூரணர்
|
|
மேற்கோள்;
சூ. 8, நச்சினார்க்கினியர் மேற்கோள்] |
|
உரை
|
|