2
|
|
இலங்கு தொடி மருப்பின், கடாஅம் வார்ந்து
|
|
நிலம்
புடையூ எழுதரும், வலம் படு குஞ்சரம்;
|
|
எரி
அவிழ்ந்தன்ன விரி உளை சூட்டி,
|
|
கால்
கிளர்ந்தன்ன கடுஞ் செலல் இவுளி;
|
|
கோல்
முனைக் கொடி இனம் விரவா வல்லோடு
|
5 |
ஊன்
வினை கடுக்கும் தோன்றல, பெரிது எழுந்து,
|
|
அருவியின்
ஒலிக்கும் வரி புனை நெடுந் தேர்-
|
|
கண்
வேட்டனவே முரசம் கண்ணுற்றுக்
|
|
கதித்து
எழு மாதிரம் கல்லென ஒலிப்ப,
|
|
கறங்கு
இசை வயிரொடு வலம் புரி ஆர்ப்ப,
|
10 |
நெடு
மதில், நிரை ஞாயில்,
|
|
கடி
மிளை, குண்டு கிடங்கின்,
|
|
மீப்
புடை ஆர்அரண் காப்புடைத் தேஎம்
|
|
நெஞ்சு
புகல் அழிந்து, நிலை தளர்பு ஒரீஇ,
|
|
ஒல்லா
மன்னர் நடுங்க, 15
|
|
நல்ல
மன்ற- இவண் வீங்கிய செலவே!
|
|
[தொல். புறத்திணை. சூ. 12,25 நச்சினார்க்கினியர் மேற்கோள்]
|
|
உரை
|
|