கடம்பமரம்


4. திருமால்

ஆலமும், கடம்பும், நல் யாற்று நடுவும்,

5. செவ்வேள்

உருள் இணர்க் கடம்பின் ஒலி தாரோயே!

8. செவ்வேள்

கடம்பு அமர் செல்வன் கடி நகர் பேண

14. செவ்வேள்

தண் நறுங் கடம்பின் கமழ் தாது ஊதும்

19. செவ்வேள்

புல வரை அறியாத புகழ் பூத்த கடம்பு அமர்ந்து,

21. செவ்வேள்

உருள் இணர்க் கடம்பின் நெடுவேட்கு எடுத்த