கடப்பம்பூ (மரா)


14. செவ்வேள்

தண் நறுங் கடம்பின் கமழ் தாது ஊதும்


15. திருமால்

மரா மலர்த் தாரின் மாண் வரத் தோன்றி,


21. செவ்வேள்

உருள் இணர்க் கடம்பின் நெடுவேட்கு எடுத்த


தி 1. திருமால்

ஒருசார்-அணி மலர் வேங்கை, மராஅ, மகிழம்,