முகப்பு | தொடக்கம் |
அணித் தழை நுடங்க ஓடி |
340 |
அணித் தழை நுடங்க ஓடி, மணிப் பொறிக் |
|
குரல் அம் குன்றி கொள்ளும் இளையோள், |
|
மா மகள் |
|
....................... ல் என வினவுதி, கேள், நீ: |
|
5 |
எடுப்பவெ...,.................................................. |
..........................மைந்தர் தந்தை |
|
இரும் பனை அன்ன பெருங் கை யானை |
|
கரந்தை அம் செறுவின் பெயர்க்கும் |
|
பெருந் தகை மன்னர்க்கு வரைந்திருந்தனனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அ............................... பாடியது.
|