முகப்பு | தொடக்கம் |
அழல் அவிர் வயங்கு |
222 |
'அழல் அவிர் வயங்கு இழைப் பொலிந்த மேனி, |
|
நிழலினும் போகா, நின் வெய்யோள் பயந்த |
|
புகழ்சால் புதல்வன் பிறந்த பின் வா' என, |
|
என் இவண் ஒழித்த அன்பிலாள! |
|
5 |
எண்ணாது இருக்குவை அல்லை; |
என் இடம் யாது? மற்று இசை வெய்யோயே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை, தன் மகன் பிறந்த பின் பெயர்த்துச் சென்று, பொத்தியார், 'எனக்கு இடம் தா' என்று சொற்றது.
|