முகப்பு | தொடக்கம் |
அற்றைத் திங்கள் |
112 |
அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவின், |
|
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்; |
|
இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவின், |
|
வென்று எறி முரசின் வேந்தர் எம் |
|
5 |
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே! |
திணை பொதுவியல்; துறை கையறுநிலை.
| |
பாரி மகளிர் பாடியது.
|