முகப்பு | தொடக்கம் |
அறையும் பொறையும் |
118 |
அறையும் பொறையும் மணந்த தலைய, |
|
எண் நாள் திங்கள் அனைய கொடுங் கரைத் |
|
தெள் நீர்ச் சிறு குளம் கீள்வது மாதோ |
|
கூர் வேல் குவைஇய மொய்ம்பின் |
|
5 |
தேர் வண் பாரி தண் பறம்பு நாடே! |
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|