முகப்பு | தொடக்கம் |
இளையோர் சூடார் |
242 |
இளையோர் சூடார்; வளையோர் கொய்யார்; |
|
நல் யாழ் மருப்பின் மெல்ல வாங்கி, |
|
பாணன் சூடான்; பாடினி அணியாள்; |
|
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த |
|
5 |
வல் வேல் சாத்தன் மாய்ந்த பின்றை |
முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே? |
|
திணையும் துறையும் அவை.
| |
ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனைக் குடவாயிற் கீரத்தனார் பாடியது.
|