முகப்பு | தொடக்கம் |
ஈரச் செவ்வி உதவின |
289 |
ஈரச் செவ்வி உதவினஆயினும், |
|
பல் எருத்துள்ளும் நல் எருது நோக்கி, |
|
வீறு வீறு ஆயும் உழவன் போல, |
|
பீடு பெறு தொல் குடிப் பாடு பல தாங்கிய |
|
5 |
மூதிலாளருள்ளும், காதலின் |
தனக்கு முகந்து ஏந்திய பசும் பொன் மண்டை, |
|
'இவற்கு ஈக!' என்னும்; அதுவும் அன்றிசினே; |
|
கேட்டியோ வாழி பாண! பாசறை, |
|
'பூக் கோள் இன்று' என்று அறையும் |
|
10 |
மடி வாய்த் தண்ணுமை இழிசினன் குரலே? |
திணை ...............; துறை ................முல்லை.
| |
கழாத்தலையார் பாடியது.
|