முகப்பு | தொடக்கம் |
ஊர்க் குறுமாக்கள் |
94 |
ஊர்க் குறுமாக்கள் வெண் கோடு கழாஅலின், |
|
நீர்த் துறை படியும் பெருங் களிறு போல |
|
இனியை, பெரும! எமக்கே; மற்று அதன் |
|
துன் அருங் கடாஅம் போல |
|
5 |
இன்னாய், பெரும! நின் ஒன்னாதோர்க்கே. |
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|