முகப்பு | தொடக்கம் |
என் திறத்து அவலம் |
253 |
என் திறத்து அவலம் கொள்ளல், இனியே; |
|
வல ஆர் கண்ணி இளையர் திளைப்ப, |
|
'நகாஅல்' என வந்த மாறே, எழா நெல் |
|
பைங் கழை பொதி களைந்தன்ன விளர்ப்பின், |
|
5 |
வளை இல், வறுங் கை ஓச்சி, |
கிளையுள் ஒய்வலோ? கூறு நின் உரையே! |
|
திணை பொதுவியல்; துறை முதுபாலை.
| |
....................குளம்பாதாயனார் பாடியது.
|