முகப்பு | தொடக்கம் |
ஒன்று நன்கு உடைய |
156 |
ஒன்று நன்கு உடைய பிறர் குன்றம்; என்றும் |
|
இரண்டு நன்கு உடைத்தே கொண் பெருங் கானம்; |
|
நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித் |
|
தொடுத்து உணக் கிடப்பினும் கிடக்கும்; அஃதான்று |
|
5 |
நிறை அருந் தானை வேந்தரைத் |
திறை கொண்டு பெயர்க்கும் செம்மலும் உடைத்தே. |
|
திணை அது; துறை இயன் மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|