முகப்பு | தொடக்கம் |
வென் வேல் ................................. நது |
317 |
வென் வேல் ................................. நது |
|
முன்றில் கிடந்த பெருங் களியாற்கு |
|
அதள் உண்டாயினும், பாய் உண்டாயினும், |
|
யாது உண்டாயினும், கொடுமின் வல்லே; |
|
5 |
வேட்கை மீளப |
..................கும், எமக்கும், பிறர்க்கும், |
|
யார்க்கும், ஈய்ந்து, துயில் ஏற்பினனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
வேம்பற்றூர்க் குமரனார் பாடியது.
|