வென் வேல் ................................. நது

317
வென் வேல் ................................. நது
முன்றில் கிடந்த பெருங் களியாற்கு
அதள் உண்டாயினும், பாய் உண்டாயினும்,
யாது உண்டாயினும், கொடுமின் வல்லே;
5
வேட்கை மீளப
..................கும், எமக்கும், பிறர்க்கும்,
யார்க்கும், ஈய்ந்து, துயில் ஏற்பினனே.

திணையும் துறையும் அவை.
வேம்பற்றூர்க் குமரனார் பாடியது.