முகப்பு | தொடக்கம் |
காமரு பழனக் கண்பின் |
334 |
காமரு பழனக் கண்பின் அன்ன |
|
தூ மயிர்க் குறுந் தாள் நெடுஞ் செவிக் குறு முயல், |
|
புன் தலைச் சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின், |
|
படப்பு ஒடுங்கும்மே ........... பின்பு |
|
5 |
..................... ன் ஊரே மனையோள் |
பாணர் ஆர்த்தவும், பரிசிலர் ஓம்பவும், |
|
ஊண் ஒலி அரவமொடு கைதூவாளே; |
|
உயர் மருப்பு யானைப் புகர் முகத்து அணிந்த |
|
பொலம் .............................. ப் |
|
10 |
பரிசில் பரிசிலர்க்கு ஈய, |
உரவு வேல் காளையும் கை தூவானே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மதுரைத் தமிழக் கூத்தனார் பாடியது.
|