முகப்பு | தொடக்கம் |
குன்று தலைமணந்த மலை பிணித்து |
357 |
குன்று தலைமணந்த மலை பிணித்து யாத்த மண், |
|
பொதுமை சுட்டிய மூவர் உலகமும், |
|
பொதுமை இன்றி ஆண்டிசினோர்க்கும், |
|
மாண்ட அன்றே, யாண்டுகள்; துணையே |
|
5 |
வைத்தது அன்றே வெறுக்கை; வி................ |
..........................................................................................ணை |
|
புணை கைவிட்டோர்க்கு அரிதே, துணை அழத் |
|
தொக்கு உயிர் வௌவும்காலை, |
|
இக்கரை நின்று இவர்ந்து உக்கரை கொளலே. |
|
திணை அது; துறை ...................; பெருங்காஞ்சியும் ஆம்.
| |
பிரமனார் பாடியது.
|