முகப்பு | தொடக்கம் |
சாறு தலைக்கொண்டென |
82 |
சாறு தலைக்கொண்டென, பெண் ஈற்று உற்றென, |
|
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்று, |
|
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது |
|
போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ |
|
5 |
ஊர் கொள வந்த பொருநனொடு, |
ஆர் புனை தெரியல் நெடுந்தகை போரே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|