முகப்பு | தொடக்கம் |
நள்ளி! வாழியோ |
149 |
நள்ளி! வாழியோ; நள்ளி! நள்ளென் |
|
மாலை மருதம் பண்ணி, காலை |
|
கைவழி மருங்கின் செவ்வழி பண்ணி, |
|
வரவு எமர் மறந்தனர் அது நீ |
|
5 |
புரவுக் கடன் பூண்ட வண்மையானே. |
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|