முகப்பு | தொடக்கம் |
நறவும் தொடுமின் |
262 |
நறவும் தொடுமின்; விடையும் வீழ்மின்; |
|
பாசுவல் இட்ட புன் கால் பந்தர்ப் |
|
புனல் தரும் இள மணல் நிறையப் பெய்ம்மின் |
|
ஒன்னார் முன்னிலை முருக்கி, பின் நின்று, |
|
5 |
நிரையொடு வரூஉம் என்னைக்கு |
உழையோர் தன்னினும் பெருஞ் சாயலரே. |
|
திணை வெட்சி; துறை உண்டாட்டு; தலைத்தோற்றமும் ஆம்.
| |
....................மதுரைப் பேராலவாயார் பாடியது.
|